Monday, June 02, 2014

பெயரற்றவன்

     சராசரிகளுள் சிறந்த சராசரியாக ஆக வேண்டும், இதுவே இன்றைய சராசரிகளின் "உயர்ந்த குறிக்கோள்".
     ஒவ்வொரு சராசரி பிறக்கும்போதும் அவனுள்ளேயே ஒரு அபூர்வவாதியும் பிறக்கிறான்.
      ஆனால்,
      "நீ சராசரி தான்" என்று அவனை நம்பவைக்கின்றது இந்த சராசரி உலகம்.
       "ஆம், நானும் சராசரி தான்" என்று அவனும் காலப்போக்கில் நம்பி சராசரியாகவே மாறுகிறான்.